56 Years Successful journey in tamil publishing industry 3500 Books Published 870 Events

வசந்தா பதிப்பகம்

முத்தமிழ்க் கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ.மோகனரங்கன் அவர்களின் நூல்களை வெளியிடுவதற்காக 1968 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் நாளன்று திருமதி வசந்தா மோகனரங்கன் அவர்களால் வசந்தா பதிப்பகம் தொடங்கப்பட்டது.

கவிதை இலக்கிய வளர்ச்சிக்காக ஆலந்தூரில் 1968-ஆம் ஆண்டு ‘கவிதை வட்டம்’ என்ற இலக்கிய அமைப்பை அமைத்து அரும்பணி ஆற்றி வந்த கவிஞரின் நூல்களை மட்டுமே தொடர்ந்து பல ஆண்டுகள் வசந்தா பதிப்பகம் வெளியிட்டது. கவிதை, சிறுவர்கதை, நாடகம், கட்டுரை, நாவல் ஆய்வு எனப் பல துறைகளிலும் கவிஞர் படைத்த நூல்களை மீண்டும் மீண்டும் பல மறுபதிப்புகளை வெளியீட்டு பல்வேறு பரிசுகளைப் பெற்றது.


Learn More

 

Years Successful journey in tamil publishing industry
Books Published
Events